Friday, May 10, 2013

மூலப் புத்தகமும் முடிவுறாத வாசிப்பும்

மனிதர்களை விடுதலை செய்வதற்காய்ப் பிறந்த
மகத்தான நூல்களை யெல்லாம்
படிக்கத் தொடங்கினவன், ஒருநாள்
முடித்துவிட்டான், அதுநாள்வரை எழுதப்பட்டதும்
தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருப்பதும்
இனி எழுதப்பட இருப்பதுமான
மேலான புத்தகங்கள் அனைத்தினதும்
மூலப் புத்தகம் ஒன்று கிட்டின உடனே.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP